Friday 12 June 2015

தேவ ஒளியே தெய்வீக சரணமே

தேவ ஒளியே
தெய்வீக சரணமே

ஆருயிர் வேதமே
அன்பு பொன்கழலே

பேதமை நீக்கும் பிரம்மமே
பெற்றவளாய் காக்கும் கீதமே

அன்னையே அரவிந்தமே
என்றும் நின் அடி சரணம்..சமர்ப்பணம் தாய்மையே

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே !!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..