காக்கை.... அணிலாய்
கட்டெறும்பு சிறு பிம்பமாய்
படையல் எடுத்து
பந்தமாடுவாய் என்றே
எதிர்பார்த்திருந்தேன்...தா யே
அழச்சொல்லி இறுக்கம் குறைக்கும்
அன்புவிழி நனையலாய்
பாடல் தந்து தோள் தட்டும் பாந்தமாய்
நட்புமொழி பதிந்து ஆறுதல் சொல்லி
வேறு பேச்சு பேசி வேரணைக்கும்
தமைய சொந்தங்களாய்
எத்தனை வடிவில் வந்து
என்னை இமையணைத்தாய்
என் அன்னையே ..இறையே
என்னே நன்றியுரைப்பேன்
இங்கிவர்களை யான் பெறவே
வடிந்தசோகம் வற்றாநதிக்கரையில்
என்றும் இவர்களுக்கான..நல யாசிப்பு
பிரார்த்தனைகளுடன் ....நான்
கட்டெறும்பு சிறு பிம்பமாய்
படையல் எடுத்து
பந்தமாடுவாய் என்றே
எதிர்பார்த்திருந்தேன்...தா
அழச்சொல்லி இறுக்கம் குறைக்கும்
அன்புவிழி நனையலாய்
பாடல் தந்து தோள் தட்டும் பாந்தமாய்
நட்புமொழி பதிந்து ஆறுதல் சொல்லி
வேறு பேச்சு பேசி வேரணைக்கும்
தமைய சொந்தங்களாய்
எத்தனை வடிவில் வந்து
என்னை இமையணைத்தாய்
என் அன்னையே ..இறையே
என்னே நன்றியுரைப்பேன்
இங்கிவர்களை யான் பெறவே
வடிந்தசோகம் வற்றாநதிக்கரையில்
என்றும் இவர்களுக்கான..நல யாசிப்பு
பிரார்த்தனைகளுடன் ....நான்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..