Thursday 11 June 2015

தீர மன நந்தி வர்மன்...


கவலைகள் ஆயிரம்
காது நீட்டி கேட்டும்

கண நொடி அசையாமல்
கல்லுக்குண்டாய் ..தான்...வாசல் அமர்ந்திருக்கிறார்

கடவுளின் காரியதரிசி
தீர மன நந்தி வர்மன்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..