சுபிட்சமாய் வந்திறங்கிய சூட்சமமே போற்றி
திவ்ய வாழ்வு தரும் திகட்டா பிரியமே போற்றி
கருணை விழியணைக்கும் காந்த சொரூபமே போற்றி
தெளிவான மனம் தரும் தெய்வீக நிறையே போற்றி
உடனிருந்து செயல்படுத்தும் வாழ்வே...உள்ளிருந்து அழைக்க ..ஓடிவந்தணைக்கும் தவநிறையே
தாய்மையே...அம்மா..போற்றி போற்றி
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!!!!!!
திவ்ய வாழ்வு தரும் திகட்டா பிரியமே போற்றி
கருணை விழியணைக்கும் காந்த சொரூபமே போற்றி
தெளிவான மனம் தரும் தெய்வீக நிறையே போற்றி
உடனிருந்து செயல்படுத்தும் வாழ்வே...உள்ளிருந்து அழைக்க ..ஓடிவந்தணைக்கும் தவநிறையே
தாய்மையே...அம்மா..போற்றி போற்றி
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..