Thursday 11 June 2015

திராவிட திருமகளே.!

பளிச்சென்று
மின்னினாலும்

பாவை உன்
பருவ வளை நெளி
பொன்னழகை

பொங்கி வழியும்
பொன்னி நதிப் புன்னகையை

உலோகம் மிஞ்சுமா ???

திராவிட திருமகளே.!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..