Thursday 11 June 2015

எழில் வதனம்

ஆயக்கலைகள்
அறுபத்தி நான்கும்

அச்சுப் பிழையின்றி
கற்றுத்தருகிறதடி

உறங்கி விழிக்க
கொஞ்சி எழுப்பும்

உன் எழில் வதனம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..