Saturday 13 June 2015

மலரடிகளே சரணம்

ஒளியாய்..ஒளிநிறை அருட்சுடராய் வந்த
ஒளதட பேருண்மை மலரடிகளே சரணம்

கனிவாய்..கனிநிறை தேவமுதாய் வந்த
கருணைசால் நேர்மை தவ அடிகளே சரணம்

மகிழ்வாய் மகிழ்வுநிறை மனதினிமையாய்
மனம்சூழும் மாதவமேன்மை பாத கீதமே சரணம் சரணம் பரிபூரண சரணம்...மா.......

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..