Tuesday 12 May 2015

சுட்டுத் தீயாத்துது

பட்டுப் போன பொழைப்பை
சுட்டுத் தீயாத்துது

இருக்கும் வரை
பசிச்சு உயிரெடுக்கும்

நாதியத்த வாழ்க்கை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..