பேரானந்த பெரும் பொருளே போற்றி
பேதலிக்கும் எண்ணம் காப்பவளே போற்றி
கருணையான கனிவே போற்றி
கடமையாய் வரும் தன்னம்பிக்கையே போற்றி
சத்தியாமான நேர்மைதிருவே போற்றி
சாநித்தியமான சூட்சம ஒளியே போற்றி போற்றி
அனைத்துமான எங்கள் ஆகமப் பிரியமே
சரணம் சரணம் பரிபூரண சரணம் அம்மா..!!!!!!!!!!!!
ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!
பேதலிக்கும் எண்ணம் காப்பவளே போற்றி
கருணையான கனிவே போற்றி
கடமையாய் வரும் தன்னம்பிக்கையே போற்றி
சத்தியாமான நேர்மைதிருவே போற்றி
சாநித்தியமான சூட்சம ஒளியே போற்றி போற்றி
அனைத்துமான எங்கள் ஆகமப் பிரியமே
சரணம் சரணம் பரிபூரண சரணம் அம்மா..!!!!!!!!!!!!
ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..