நிதான மனம் நல்கிடும் நித்திய அன்னைக்கு
கொய்யா பூக்கள் சமர்ப்பணம்
நீடித்த தெம்பைத் தரும் தெளிநிறை தேவிக்கு
பாக்குமரப் பூக்கள் சமர்ப்பணம்
நன்றியுணர்வைத்தரும் நன்மையின் பிரியத்திர்க்கு
கொடிப்பூவரசம் பூக்கள் சமர்ப்பணம்...
ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..