Friday 10 April 2015

புஷ்பாஞ்சலி


நிதான மனம் நல்கிடும் நித்திய அன்னைக்கு
கொய்யா பூக்கள் சமர்ப்பணம்

நீடித்த தெம்பைத் தரும் தெளிநிறை தேவிக்கு
பாக்குமரப் பூக்கள் சமர்ப்பணம்

நன்றியுணர்வைத்தரும் நன்மையின் பிரியத்திர்க்கு
கொடிப்பூவரசம் பூக்கள் சமர்ப்பணம்...

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..