Wednesday 8 April 2015

அம்மாயி வாய்த்த குழந்தைகள்

சோறுட்டி
குளிப்பாட்டி
கதை சொல்லி
தூங்கவைத்து
தடவிக் கொடுக்க

அம்மாயி வாய்த்த
குழந்தைகள்

அம்மாவை
தேடுவதில்லை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..