செங்காந்தள் விழியாள்
செழுமைநிறை திமிராள்
சொல்வளமை மொழியாள்
செல்வகுண பண்பாள்
அதிமனஅழகாள்
அடக்கநிறை ஒயிலாள்
அறிவிற்சிறந்த மதியூகியாள்
அருள்மொழிவர்ம அன்புத்தமக்கையாள்
ஆயிரம்
அடைமொழி சிலையாய்
கல்கி கலைவடித்தாலும்
வான் நிறை திமிர்வீரன்
வல்லத்துராயன்
காதல் கனிவாகி
தோள் கொஞ்சும் கிளி எழிலிலேயே
ஒய்யாரச் செருக்காகிறாள்
எங்கள்
குணநிறை குந்தவைபிராட்டியார்
செழுமைநிறை திமிராள்
சொல்வளமை மொழியாள்
செல்வகுண பண்பாள்
அதிமனஅழகாள்
அடக்கநிறை ஒயிலாள்
அறிவிற்சிறந்த மதியூகியாள்
அருள்மொழிவர்ம அன்புத்தமக்கையாள்
ஆயிரம்
அடைமொழி சிலையாய்
கல்கி கலைவடித்தாலும்
வான் நிறை திமிர்வீரன்
வல்லத்துராயன்
காதல் கனிவாகி
தோள் கொஞ்சும் கிளி எழிலிலேயே
ஒய்யாரச் செருக்காகிறாள்
எங்கள்
குணநிறை குந்தவைபிராட்டியார்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..