Wednesday 8 April 2015

வரம் தரும் தாய்மையே

வரம் தரும் தாய்மையே
வாழ்வு தரும் மேன்மையே

தன்னம்பிக்கை தருபவளே
தன்முன்னேற்றம் காப்பவளே

வெற்றி தரும் வேதமே
அமைதியான ஆனந்தமே

சரணம் சரணம் என்றும் உன்திருப்பாதம் பரிபூரண சரணம் தாய்மையே...!!!!!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..