Wednesday 8 April 2015

நலம் தரும் தாய்மையே சரணம்

நாநிலம் வணங்கும் நலம் தரும் தாய்மையே சரணம்

சேயென அணைக்கும்
அன்னை கனியமுதே சரணம்

மகிழ்வுதங்கும் முகமாய் குழைந்த மனதாளும் மந்திரமே...

சரணம் சரணம் பரிபூரண சரணம் அம்மா...!!!!!

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..