பெண்மையெனும் பேரின்ப சக்தியாய் வந்த
பெருமை மகத்துவமே போற்றி
பாசம் அன்பு கனிவு நேசமெனும் மென்மைகள் தாங்கி
தளரும் நம்பிக்கைகள் காக்கும் தவ தியாக மேன்மையே போற்றி
அளப்பறியா தேவமாய் அவனி வந்து
கரு ஏந்தாமல் கருணை விழியேந்தி
அனைத்து உயிர்களையும் பிள்ளையென காத்து
துயர் களைய தவ வாழ்வு மேற்கொண்ட
ஸ்தூல பிரமமே....சூட்சம ஒளி அவதாரமே
உன் தொட்டு நானும் உன் இன மேன்மையாய் மண்ணில் பிறவியெடுக்க ...மாண்பு தந்த மா தவமே
மாதவர் தம் அடையாள ஆதூரமே
சரணம் சரணம் எங்கள் சாநித்திய தாய்மையே
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே...!!!!!!!!!!
பெருமை மகத்துவமே போற்றி
பாசம் அன்பு கனிவு நேசமெனும் மென்மைகள் தாங்கி
தளரும் நம்பிக்கைகள் காக்கும் தவ தியாக மேன்மையே போற்றி
அளப்பறியா தேவமாய் அவனி வந்து
கரு ஏந்தாமல் கருணை விழியேந்தி
அனைத்து உயிர்களையும் பிள்ளையென காத்து
துயர் களைய தவ வாழ்வு மேற்கொண்ட
ஸ்தூல பிரமமே....சூட்சம ஒளி அவதாரமே
உன் தொட்டு நானும் உன் இன மேன்மையாய் மண்ணில் பிறவியெடுக்க ...மாண்பு தந்த மா தவமே
மாதவர் தம் அடையாள ஆதூரமே
சரணம் சரணம் எங்கள் சாநித்திய தாய்மையே
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே...!!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..