அழகு மயிலாய்
கோப கிளியாய்
சிணுங்கும் ஒயிலாய்
சிங்காரத் திமிராய்
நீள் வெண்டை விரல் நீட்டி
முத்துக்குஞ்சலம் முன் விழ
சலங்கை சதிராடுகிறாய்
அதட்டி மிரட்டி
கெஞ்சி மிஞ்சி
கொஞ்சலாடி
அபிநயிக்கும்
அங்க அசைவுகளில்
மாட்டி மயங்கித் தள்ளாடி
கிறக்க உலகம்
போகிறதடி
ஆளுமைநிமிர்
ஆன்ம பலம்...
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..