Saturday 14 March 2015

வெற்றி தா வேள்வியே


வெற்றி தா வேள்வியே
பயம் விலக்கு பவித்ரமே

நம்பிக்கைஅருள் நல் ஆத்மாவே
எண்ணிய செயல் திண்ணிய முடிய

எழுதும் பிள்ளை மனம்
உடனிருந்து....நினைவாய் அணைத்து நல் வெற்றி கொடு

வேத சத்தியங்களே

ஓம் நமோ பகவதே ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..