Saturday 14 March 2015

கலையின் உயிரை

செதுக்கும் கூர்உளி
மட்டுமே அறியும்

கல்லில்
உறைந்திருக்கும்

கலையின் உயிரை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..