Saturday 14 March 2015

மணிப்புறா நினைவுகள்

திருமணமாகி
கோயில் செல்கையில்

திருட்டு மனதில்
ஈரம் கசிகிறது

குளத்துறையில்

முதல் காதலோடு
கால்நனைத்த

மணிப்புறா நினைவுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..