கற்பகதருவாய் அருள் தரும்
கருணை மலரடியே சரணம்
நினைவின் சுமை வாங்கி
நிம்மதி தழுவும் நித்திய மலரடியே சரணம்
எங்கும் எதிலும் உடனிருந்து
தளரும் பிள்ளைமனம் நிமிர்த்தி காக்கும் தைரிய தாமரைப்பாதமே
சரணம் சரணம் பரிபூரண சரணம்
ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..