Saturday 14 March 2015

கருணை மலரடியே சரணம்

கற்பகதருவாய் அருள் தரும்
கருணை மலரடியே சரணம்

நினைவின் சுமை வாங்கி
நிம்மதி தழுவும் நித்திய மலரடியே சரணம்

எங்கும் எதிலும் உடனிருந்து
தளரும் பிள்ளைமனம் நிமிர்த்தி காக்கும் தைரிய தாமரைப்பாதமே

சரணம் சரணம் பரிபூரண சரணம்

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..