Saturday 14 March 2015

தாழம்பூ ஏரி ...தங்கை

அருகே வராமல்
ஆசை அணைக்காமல்

தென்றல்
மொழி 'அலை பேசி'

நிமிட நொடிகளில்
மணித்துளி மகிழ்வு தருகிறாள்

அக்கா என்று
கழுத்தூஞ்சல் ஆடி
அசதிவிரட்டி,,,

மனதோடு மணம் பொங்கி
தாலாட்டும்

தாழம்பூ ஏரி ...தங்கை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..