Tuesday 3 March 2015

பூரணி பாட்டியின் படிக்கும் ஆர்வத்தை

கூந்தல் நரைத்து
கூன் வளைத்து

எலும்போடு
தோல் ஒட்ட
தசைதிருடி

கணவனோடு
கண்கள் புரையோட
வைத்த

கழிவு
காலத்தால்

எத்தனை கஷ்டப்பட்டும்
பறிக்க முடியவில்லை

பூரணி பாட்டியின்
படிக்கும் ஆர்வத்தை


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..