Monday 2 March 2015

ஆழிப்பேரலை மனசு

என்ன தான் செய்வது
உருவமில்லா
இந்த
சின்ன மனசை....

சிறு அடுக்கு
நகர்ந்தாலும்

உறக்கம் உள்வாங்கி

துயர் பொங்கிப் பிரவாகம்
எடுக்கிறதே

ஆழிப்பேரலையாய்.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..