எடுத்துக் கோர்க்கும்
உயிர்நூல் அறுந்த
பந்த பாச
தாமரை தடாகத்தில்
ஒட்டிய ஈரம்
கரு நிறைக்காமல்
விதியது விளையாட
எங்கோ ஓர்
எதிரெதிர் மூலையில்
அமைதியிழந்து
தவித்துக் கொண்டிருப்பார்கள்
எடுத்துக் கொஞ்ச
ஆளில்லா பிள்ளையும்
சுருங்கிய கருப்பை
விரிவடையா பெண்மையும்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..