Saturday 14 March 2015

தொடும் முன் பூக்கும் பேரழகே

நுனி விரல்
தீண்டலுக்கே

செங்கனி மேனி ஓடும்
செவ்வரி நரம்பு
சிலிர்த்து

தொடாத வெட்கங்கள்
தொடும் முன் பூக்கும்
பேரழகே

நிலவை இரவு
திண்ணு செரிக்கும்
மணித்துளிகளுக்குள்

உன்னில்
எப்படியடி
நான்
உறசவம் காண்பது..???

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..