தலைப்புகள்...
அன்னை
இணைய வெளியீடு
இயற்கை
இரங்கல்
இறை
கதிர்
காதல்
காப்பியம்
சுந்தரி
தலைவர்கள்
தனிமை
தாய்மை
தேசியம்
நட்பு
நன்றி மலர்
நிகழ்வுகள்
நேசம்
படக் கவிதைகள்
பெண்மை
பொய்மை
மழலை
மழை
முதுமை
முத்தம்
மொழி.
யதார்த்தங்கள்
ரொமான்ஸ்
வலி
வலைச் சரம்
வாழ்த்து
வாழ்வியல்
Saturday 14 March 2015
தொடும் முன் பூக்கும் பேரழகே
நுனி விரல்
தீண்டலுக்கே
செங்கனி மேனி ஓடும்
செவ்வரி நரம்பு
சிலிர்த்து
தொடாத வெட்கங்கள்
தொடும் முன் பூக்கும்
பேரழகே
நிலவை இரவு
திண்ணு செரிக்கும்
மணித்துளிகளுக்குள்
உன்னில்
எப்படியடி
நான்
உறசவம் காண்பது..???
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..