சுந்தர பேரின்பங்களே போற்றி
கனிவின் உருவாய் உருவின் அருளாய்
அருளின் நிகழ்வாய் நிம்மதியணைக்கும் ஆத்ம ஒளிகளே போற்றி
தன் தவறறிந்து வருந்தி திருந்தும் பிள்ளைகளை
மன்னிக்கும் மனம் தந்து மறந்து கடக்கும் காலம் தரும்
வேத வழிகளே போற்றி போற்றி
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..