Tuesday 3 March 2015

சுந்தர பேரின்பங்களே போற்றி


சூட்சம வாழ்வின் சுகந்தமாய் வந்த
சுந்தர பேரின்பங்களே போற்றி

கனிவின் உருவாய் உருவின் அருளாய்
அருளின் நிகழ்வாய் நிம்மதியணைக்கும் ஆத்ம ஒளிகளே போற்றி

தன் தவறறிந்து வருந்தி திருந்தும் பிள்ளைகளை
மன்னிக்கும் மனம் தந்து மறந்து கடக்கும் காலம் தரும்
வேத வழிகளே போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..