Saturday 14 March 2015

நம் நேச சுவடுகள்

போகிறேன்....................
நீயும் சொல்லவில்லை

போ..................................
நானும் அனுப்பவில்லை

ஆதலாலே
ஏமாற்றமில்லா
எதிர்பார்ப்பில்

ஏக்கமாய்
பதிந்து கிடக்கிறது

இருவரின் கரையிலும்
இணைந்து நடந்த

நம் நேச சுவடுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..