Saturday 14 March 2015

புஷ்பாஞ்சலி

செல்வ வளம் தரும் செழுமை அன்னைக்கு 
நாகலிங்க மலர்கள சமர்ப்பணம்

கருநிறை வாழ்வு தரும் கருணயின் தேவிக்கு 
கோழிகொண்டை மலர்கள் சமர்ப்பணம்

விசால மனம் தரும் வேத சத்தியத்திறகு 
இளம்சிவப்பு ரோஜாக்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ



No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..