தெளிந்த நீரோடையாய் சலனமில்லா மனம் தரும்
தெய்வீக தாய்மைக்கு வெள்ளை தாமரை சமர்ப்பணம்
தேவ பிரியமாய் வந்து வெற்றியின் வழி தரும்
புனித பெருங்கடலுக்கு பன்னீர் புஷ்பங்கள் சமர்ப்பணம்
தைரிய மனதும் தளர்வில்லா நம்பிக்கையும் வழங்கும்
சக்தி சொரூபங்களுக்கு சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்
ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!
தெய்வீக தாய்மைக்கு வெள்ளை தாமரை சமர்ப்பணம்
தேவ பிரியமாய் வந்து வெற்றியின் வழி தரும்
புனித பெருங்கடலுக்கு பன்னீர் புஷ்பங்கள் சமர்ப்பணம்
தைரிய மனதும் தளர்வில்லா நம்பிக்கையும் வழங்கும்
சக்தி சொரூபங்களுக்கு சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்
ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..