Saturday 14 March 2015

செழுமை பாசத்தை

பாரமிழுக்கும்
பரமசிவம் தாத்தா
பலமாய்
சுமக்கிறார்

கால்களிலும்
தோள்களிலும்

வறுமைக் குடும்பத்தின்
செழுமை பாசத்தை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..