Tuesday 3 March 2015

புஷ்பாஞ்சலி

ஆளுமை திருமேனியின் ஆனந்தஒளியாய் வந்த
அன்பின் தேவிக்கு ஆழ்சிவப்பு மலர்கள் சமர்ப்பணம்

வெற்றி நிறை செல்வங்கள் வழங்கும்வேதபொருள் அன்னைக்கு வெற்றிலைகள் சமர்ப்பணம்

பவித்ர அருள் தாங்கி பதறும் பிள்ளைமனம் அணைக்க வந்த
கனிவின் பரமாத்மாவிற்கு பக்திநிறை துளசி இலைகள் சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..