Saturday 14 March 2015

புஷ்பாஞ்சலி*

ஏகாந்தமாய் நிறைந்த அரவிந்தத்திற்கு
மஞ்சள் மலர்கள் சமர்ப்பணம்

அன்னையெனும் பேரன்பு ஒளி தந்த பெருமகனுக்கு
சிவப்பு மலர்கள் சமர்ப்பணம்

தூயமன அமைதியாய் ஆட்கொண்டு
துயர்களையும் பரபிரம்ம சக்திநிறை
தன்னம்பிக்கை ஆளுமைகளுக்கு
வெள்ளை மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..