Saturday 14 March 2015

முகவரியில்லாத ஓர் நதி....

சுற்றிக் கிடக்கும்
காடு மலை
பாறைகளோடு

பார்க்கும் மனதிலும்
பச்சையம் விதைத்து
செல்கிறது

சுயநலமில்லாமல்
ஓடும்

முகவரியில்லாத
ஓர் நதி....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..