Saturday 14 March 2015

அமுதச் செம்மலர்


தொட்ட சிறு பார்வை
தொடாமல் விதைக்க

சட்டென
அங்கமெங்கும்
வெட்கம் பூத்து

ஆள் கொல்லும்
ஆயுள் வழங்கும்

அமுதச் செம்மலர்
அழகுத்தோட்டமடி நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..