Saturday 14 March 2015

இனிய மழை

பூமி கிளறி
புது வாசம்
நாசி தட்டி
இமை பிரிக்கிறதே.....

எட்டிப் பார்த்தேன்

இரவு தூறி சென்றிருக்கிறது

எல்லோர்க்கும்
இனிய மழை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..