Saturday 14 March 2015

என் தாய்மைத் தவிப்பு..

இடுப்புஇறக்கிவிடும்
போதெல்லாம்
இறுக்கி கட்டி
மறுத்துஅழாமல்

சட்டென இறங்கி
எதுவும் பேசாமல்
ஏக்கம் பார்க்கிறாய்

எப்படி
உன்னை விட்டு
நகரும் ???

என் தாய்மைத் தவிப்பு..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..