Tuesday 3 March 2015

கவலை வெளுத்து காயப்போடுகிறது

துள்ளிக்குதிக்கும் மகிழ்வை
அள்ளிச்சேமிக்கும்

பால்ய பொக்கிஷமாய்
தந்து

கவலை வெளுத்து
காயப்போடுகிறது

சேக்காளிகளுடன் சொந்தமாடும்
காலாண்டு விடுமுறை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..