Tuesday 3 March 2015

ஈரம் தேங்கி...




எல்லா ரயில்
நிறுத்தங்களிலும்
ஈரம் தேங்கி
கனத்துகிடக்கிறது
பிரிவின் வலியும்
வருகையின்
மகிழ்வும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..