Saturday 14 March 2015

மீனாட்சியின் அரிதார அவதாரமே

அந்தி மல்லி தொடுத்து
அழகு பின்னலிட்டு

ஆசை மணக்க
அங்குமிங்கும்
நடந்து

பதி வர
பாசம் பரிமாறி
பந்தி வைத்து

பக்குவ பொறுமை மிஞ்சி
கூடிக்களிக்கும்
குணநிறை
கூடல் நகர் குலமகளும் Thiripura Sundari Vallimanalan

அன்னை மீனாட்சியின்
அரிதார அவதாரமே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..