அந்தி மல்லி தொடுத்து
அழகு பின்னலிட்டு
ஆசை மணக்க
அங்குமிங்கும்
நடந்து
பதி வர
பாசம் பரிமாறி
பந்தி வைத்து
பக்குவ பொறுமை மிஞ்சி
கூடிக்களிக்கும்
குணநிறை
கூடல் நகர் குலமகளும் Thiripura Sundari Vallimanalan
அன்னை மீனாட்சியின்
அரிதார அவதாரமே
அழகு பின்னலிட்டு
ஆசை மணக்க
அங்குமிங்கும்
நடந்து
பதி வர
பாசம் பரிமாறி
பந்தி வைத்து
பக்குவ பொறுமை மிஞ்சி
கூடிக்களிக்கும்
குணநிறை
கூடல் நகர் குலமகளும் Thiripura Sundari Vallimanalan
அன்னை மீனாட்சியின்
அரிதார அவதாரமே
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..