இருவிழி திறந்திருக்க
இமையென காக்கும் பந்தமாய்
இதயமும் முழுமையும்
இதம் தரும் பாசமணக்கும் சொந்தமாய்
இணையில்லா ப்ரியங்களுடன்
இனிமையாடும்...முகத்துடன்
அன்னையின் அவதாரமாய் வந்த
எங்கள் அன்பு அக்கா...Malar Madeshwaran
அருகேவந்து கழுத்து கட்டி
சொந்தமாடுகிறேன்...நானும்
தங்களில் மனதில்
தமக்கைவடிவின் பிள்ளையாய்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..