Sunday 8 February 2015

தமக்கைவடிவின் பிள்ளையாய்



இருவிழி திறந்திருக்க
இமையென காக்கும் பந்தமாய்

இதயமும் முழுமையும்
இதம் தரும் பாசமணக்கும் சொந்தமாய்

இணையில்லா ப்ரியங்களுடன்
இனிமையாடும்...முகத்துடன்

அன்னையின் அவதாரமாய் வந்த
எங்கள் அன்பு அக்கா...Malar Madeshwaran

அருகேவந்து கழுத்து கட்டி
சொந்தமாடுகிறேன்...நானும்
தங்களில் மனதில்
தமக்கைவடிவின் பிள்ளையாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..