Sunday 8 February 2015

நேசகடலலை

தினம்
நினைவு ஓயாமல்
கரை தொட்டு போனாலும்

மாதப் பெளர்ணமியில்
மனசடங்காமல்

ஆவி தவித்து
ஆங்காரமெடுக்கிறதடா

பிரிந்தும் பிரிவறியாத
என் நேசகடலலை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..