Sunday 8 February 2015

வெட்க ஆற்றங்கரை

கை பிடிக்க
தட்டி விட்டு

இடை தொட விலகி
முறைக்கிறாய்

தொட்டவளை...
தொடர தெரியாமல்
நான் முழிக்க

தடித்த விரல்கள் பிடித்துன்
தங்க கன்னம் வைத்து
சொல்கிறாயடி
ஆளுமைத் திமிரே

வேண்டாம் எனும்
வேண்டுதல்கள் தான் தலைவா

பெண்மையின்
வெட்க ஆற்றங்கரையென

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..