Sunday 1 February 2015

விரதப் பெண்மை

தொட்டு தோள் சாய்த்து
தூளியாட்ட

நீ இருக்கும்
நிம்மதி போதும் மாமா

விடியல் தேடாமல்
விழியுறங்கும்

என் விரதப் பெண்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..