Sunday 8 February 2015

வெளக்குமாறு பட்டுகுஞ்ச வல்லரசாய்..

இல்லாமையையும்
வறுமையையும்

முழுமை களையாது
முடி விரித்தாடும்
அரசு

வெட்கமில்லாமல்
முடிசூடுகிறது

வெளக்குமாறு பட்டுகுஞ்ச
வல்லரசாய்...........

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..