Sunday 8 February 2015

என் கதிர் அவனே

என் கதிர் அவனே

அனல் முத்தமிடும்
பகலாய்

ஆசைமுகிழ்தல் தரும்
இரவாய்

என்
வானபூமியெங்கும்
நீக்கமற நிறைந்த

இறைச்சுடர் நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..