Sunday 8 February 2015

ஈரமாய் விழி நிறைய

காரணமில்லா
உள்ள உளைச்சல்
ஈரமாய் விழி நிறைய

தொலைத்து போன
தாய்
தொட்டணைத்து
நீவுகிறாள்

கனிந்தமுக
கனவாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..