Sunday 8 February 2015

மழலையென சரணடைகிறோம்

தாளாத நிம்மதி தரும் தாய்மையே
தளராத உறுதி தரும் வேதமே

தவிக்கும் மனதை சூழும் அமைதியே
தன்னம்பிக்கை தரும் நாதமே

நின் மலரடியில்...மலரென வீழ்ந்து....
மழலையென சரணடைகிறோம் அம்மா
கட்டியணைத்து காப்பாய் என் தேவ மாத்ரயே...!!!!!!!!1

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..