Monday 5 January 2015

கத்தாழை செழிப்பு

பேசி சிரித்து
அணு அணுவாய்
பித்து பிடித்து

இன்பம் நீயென
இமை திறந்து ரசிக்க

உயிரோடு இணைத்து
உள்ஆயுள் குழைந்து நேசிக்க...

என் கத்தாழை
செழிப்புகளுக்கு

உன்
ஈர அனுமதி
தேவையில்லை...ராசாவே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..