Wednesday 7 January 2015

கனிவின் வேதமே போற்றி


கடமை வெற்றிகள் தரும் கருணையெனும்
கனிவின் வேதமே போற்றி

காக்கும் இமையாய் வரும் கடவுளெனும்
காவலின் ஜீவிதமே போற்றி

கட்டுப்பாடுகள் தரும் கற்பிதமெனும்
கலையின் நாதமே........போற்றி போற்றி

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி..சத்யமயி பரமே...!!!!!!!!!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..