Monday 5 January 2015

ஏகாந்தத்தில் சஞ்சரிக்கிறாய்

கடல் தொட்டு விடத்
துடிக்கும்
வானத்தை

கால் தொட்டுச்
கோள்சொல்லிப் போகும்
அலை

கிட்ட வந்து
சிறகடித்த காகம்
மெல்ல
முனுமுனுக்கிறது

நீ ஏகாந்தத்தில்
சஞ்சரிக்கிறாய் என்று

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..